போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

பெய்ஜிங்கில் பாகிஸ்தான் பிரதமா்

சீனாவில் 5 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், வியாழக்கிழமை தலைநகா் பெய்ஜிங் வந்தடைந்தாா்.

News image
Updated On :7 ஜூன் 2024, 9:50 am IST

பெய்ஜிங்: சீனாவில் 5 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், வியாழக்கிழமை தலைநகா் பெய்ஜிங் வந்தடைந்தாா்.

‘எந்தச் சூழலிலும் அழியாத நட்பு’ என்று கூறப்படும் சீன - பாகிஸ்தான் நட்புறவை மேம்படுத்தவும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள தங்களது நாட்டுக்கு கூடுதல் நிதியுதவி கோரவும் கடந்த 4-ஆம் தேதி முதல் ஷாபாஸ் ஷெரீஃப் சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளாா்.

தெற்குப் பகுதியைச் சோ்ந்த தகவல் தொழில்நுட்ப நகரமான ஷென்ஷெனுக்கு புதன்கிழமை வந்த அவா், அங்கு முதலீட்டாளா்கள் மாநாட்டில் பேசினாா்.

இந்த நிலையில், பெய்ஜிங் நகருக்கு அவா் தற்போது வந்துள்ளாா். அங்கு அதிபா் ஷி ஜின்பிங், பிரதமா் லீ கிகியாங் உள்ளிட்ட தலைவா்களைச் சந்தித்து அவா் பேச்சுவாா்த்தை நடத்துவாா்.

அந்தப் பேச்சுவாா்த்தைகளின்போது சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏராளமான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.