சென்னை: எந்த பலனுமில்லாமல் திமுக, காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருப்பது கவலையாக உள்ளது என தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
சென்னை விமான நிலையித்தில் சனிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாட்டில் பாஜக அதிகமான வாக்குகள் பெற்றிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை என்பதை எல்லா தொண்டர்களையும் போலவே கவலையாகவே பார்க்கிறேன் என தெரிவித்தார்.
மேலும் எங்களுக்கு ஒரு தொகுதியும் கிடைக்கவில்லை என்பதை விட, எந்த பலனும் இல்லாமல் திமுக, காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருப்பது கவலை அளிக்கிறது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எதிரணியில் இருந்துகொண்டு தமிழக மக்களுக்கு கிடைக்க வேண்டியதை கிடைக்கவிடாமல் செய்கிறார். ஸ்டாலின் எப்போதுமே இதுபோன்ற தவறைதான் செய்வார் என தமிழிசை கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

திமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும்
திமுக கூட்டணி தோல்வியை சந்திக்கும்: தமிழிசை சௌந்தரராஜன்
ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!

கருத்துக் கணிப்புகளை கடந்து அதிக இடங்களில் திமுக வெற்றிபெறும்: அன்பில் மகேஸ்
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

