மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காலமானார் ஏ.சுரேஷ்குமார்

தினமணி நாளிதழ் தருமபுரி பதிப்பின் பக்க வடிவமைப்பாளர் ஏ.சுரேஷ்குமார்(40) உடநலக்குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தார்.

News image
ஏ.சுரேஷ்குமார்
Updated On :14 ஜூன் 2024, 6:05 am

DIN

வேலூர்: தினமணி நாளிதழ் தருமபுரி பதிப்பின் பக்க வடிவமைப்பாளர் ஏ.சுரேஷ்குமார்(40) உடல்நலக்குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தார்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் பக்க வடிவமைப்பாளர் ஏ.சுரேஷ்குமார்(40). இவர் தீவிர உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 15 நாட்களுக்கு மேலாக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தார்.

இவருக்கு தந்தை அந்தோணி, சகோதரர்கள் தினமணி வாணியம்பாடி செய்தியாளர் ராஜேஷ்‌, ஜான்பால், ரமேஷ், சகோதரி அனிதாமேரி உள்ளனர்.

இவரது உடல் சனிக்கிழமை காலை 8 மணிக்கு வாணியம்பாடி அருகே உதயேந்திரம் கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

தொடர்புக்கு:70105 22346, 9962636194.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.