17 ஆண்டுகளுக்கு பிறகு கண்டதேவி கோயில் தேரோட்டம்: 170 கிராம மக்கள் பங்கேற்பு
17 ஆண்டுகளுக்கு பின் கண்டதேவி அருள்மிகு சொர்னலிங்கேஸ்வரர் ஆலயத்தில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை(ஜூன் 21) நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்டதேவி அருள்மிகு சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற தேரோட்டம்.









