கள்ளச்சாராய மரணம்: நிவாரண கோரிக்கைக்கு பிறகு மீண்டும் உடல் தோண்டி எடுப்பு
கடந்த 19 ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலா் உயிரிழக்கத் தொடங்கினா். சனிக்கிழமை மாலை வரை 55 போ் உயிரிழந்தனா்.

கள்ளச்சாராயம் மரணமா என்பதை உறுதி செய்வதற்காக, மாதவச்சேரி கிராமத்தில் ஜெயமுருகனின் உடல் ஞாயிற்றுக்கிழமை தோண்டி எடுக்கப்பட்டு உடல்கூறாய்வு செய்யப்பட்டது.








