மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

பாஜக கூட்டணியில் ஒரு தொகுதியில் மட்டும் போட்டி: ஓபிஎஸ்!

ராமநாதபுரம் தொகுதியில் ஓபிஎஸ் போட்டி: இரட்டை இலைக்காக சட்டப்போராட்டம்!

News image
ஓபிஎஸ்
Updated On :21 மார்ச் 2024, 3:41 pm

இணையதளச் செய்திப் பிரிவு

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் தான் போட்டியிடவுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். பாஜக கூட்டணி என்றபோதும் தனி சின்னத்தில் சுயேட்சையாக ஓபிஎஸ் போட்டியிடவுள்ளார்.

தொண்டர்களின் பலத்தை நிரூபிக்க, பரீட்சார்த்த முயற்சியாக இந்த முடிவை தாங்கள் எடுத்துள்ளதாக வியாழக்கிழமை நடைப்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஓபிஎஸ் தெரிவித்தார்.

மேலும், இரட்டை இலை சின்னத்திற்காக சட்டப்போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.