தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு!
தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட பணியாளா்களின் தினசரி ஊதியத்தை ரூ.319 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

குளத்தில்ஆகாயத் தாமரைகளை அப்புறப்படுத்தும் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட பணியாளா்கள்.









