திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் சேரன் அணி வெற்றி!உடனடியாக போராட்டக் களத்திற்கு வாருங்கள்! இளைஞர்களை அழைத்த அபிஜீத் தீப்கே!உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த எம்பாப்பே! அஸ்ஸாமில் சோனம் வாங்சுக்கின் படத்தை வரைந்த 2 பேர் கைது சோனம் வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!யார் வெற்றி பெற்றாலும் கால்பந்து ரசிகர்கள் பொறுமையை இழக்கக் கூடாது: கர்நாடக முதல்வர் சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
/

சேலம் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து தீப்பற்றி எரிந்தது

சேலம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது மோதி சாலை கவிழ்ந்த தனியார் ஆம்னி பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்துது. இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் ஒருவர் பலியானார்.

News image

சேலம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது மோதி சாலை கவிழ்ந்து தீப்பற்றி எரியும் தனியார் ஆம்னி பேருந்து.

Updated On :9 நவம்பர் 2024, 8:27 am IST

சேலம்: சேலம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது மோதி சாலை கவிழ்ந்த தனியார் ஆம்னி பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்துது. இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் ஒருவர் பலியானார்.

சேலம் சங்ககிரி பகுதியில் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் ஆம்னி பேருந்து இரு சக்கர வாகனத்தின் மீது மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பேருந்து கவிழ்ந்தவுடன் தீப்பற்றி எரிந்தது. நல்வாய்ப்பாக பேருந்தில் இருந்த 20-க்கும் மேற்பட்ட பயணிகளும் லேசான காயங்களுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இருசக்கர வாகனத்தில் வந்தவர் மோதிய நபர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சங்ககிரி போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.