சாலையில் கிடந்த ரூ.2.50 லட்சம்: உரியவரிடம் ஒப்படைத்த இளைஞருக்கு குவியும் பாராட்டுகள்!
பொள்ளாச்சி அருகே சாலையோரம் கேட்பாரற்றுக் கிடந்த ரூ.2.50 லட்சத்தை போலீசார் மூலம் உரியவரிடம் ஒப்படைத்த இளைஞருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

சாலையில் கிடந்த பணத்தை நோ்மையாக போலீசார் மூலம் உரியவரிடம் ஒப்படைத்த தேவம்பாடி வலசு பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார்.









