குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

ஹரியாணாவில் வினேஷ் போகத் பின்னடைவு!

ஹரியாணா பேரவைத் தேர்தலில் வினேஷ் போகத் பின்னடைவு.

vinesh

வினேஷ் போகத் - படம்: ANI

Published On :8 அக்டோபர் 2024, 11:37 am IST

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி, இன்று காலை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நட்சத்திர வேட்பாளர் வினேஷ் போகத் பின்னடைவை சந்தித்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தத் தேர்தலின் முடிவுகள், தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டது. அதில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தொடக்கம் முதல் முன்னிலை பெற்றுவந்தார்.

தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் வேட்பாளர் வினேஷ் போகத் பின்னடைவை சந்தித்துள்ளார். இவருக்கு எதிராக போட்டியிட்ட பாஜக வேட்பாளர் யோகேஷ் குமார் முன்னிலையில் உள்ளார்.

ஹரியாணா மாநிலத்தில் வாக்குப் பதிவு நடைபெற்ற மொத்தம் உள்ள 90 இடங்களில் பாஜக 49 இடங்களிலும், காங்கிரஸ் 35 தொகுதிகளிலும், இதர கட்சிகள் 6 இடங்களிலும் முன்னிலையில் உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.