

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை வியாழக்கிழமை தாக்கல் செய்தார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. நவம்பர் 13 ஆம் தேதியும், நவம்பர் 20 ஆம் தேதியும் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், இந்தியா கூட்டணிக் கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில், அக்கட்சியின் தலைவரும் ஜார்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரன் பர்ஹைத் தொகுதியில் போட்டியிடுவதற்கு இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
மேலும், புதன்கிழமை காலை வெளியிட்ட ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில், ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன், சகோதரர் பசந்த் சோரன் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் முதல்வர் பினராயி விஜயன் வேட்புமனு தாக்கல்!

புதுச்சேரி தேர்தல்: 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை!

அழைப்பாணைகள் புறக்கணிப்பு! ஜாா்க்கண்ட் முதல்வருக்கு எதிரான குற்ற வழக்கு விசாரணைக்கு தடை!

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரின் பேரன் மர்மமான முறையில் உயிரிழப்பு!
வீடியோக்கள்

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
தினமணி வீடியோ செய்தி...

