கடனை திருப்பித் தராததால் நண்பனின் 2 குழந்தைகள் கொலை: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!
ஆம்பூர் அருகே கடனை திருப்பித் தராத நண்பர் மீதான கோபத்தில் அவரது 2 குழந்தைகளை கொன்ற கட்டட ஒப்பந்ததாரரை போலீசார் வியாழக்கிழமை இரவு கைது செய்தனர்.

நண்பனின் குழந்தைகளை கொலை செய்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள கட்டட ஒப்பந்ததாரர் வசந்த்.








