42 நாட்களுக்குப் பிறகு போராட்டத்தை கைவிட்டு இளம் மருத்துவா்கள் பணிக்குத் திரும்பினர்
கடந்த 42 நாள்களாக பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இளம் மருத்துவா்கள், பேராட்டத்தை கைவிட்டு சனிக்கிழமை காலை முதல் பகுதியாக பணிக்குத் திரும்பினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட இளம் மருத்துவா்கள்.








