ஆந்திரம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் பலி: பிரதமர் நிவாரணம் அறிவிப்பு
கைலாசபட்டணம் பட்டாசு ஆலையில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த வெடிவிபத்தில் இரண்டு பெண்கள் உள்பட 8 பேர் பலியாகினர்.

கைலாசபட்டணம் பட்டாசு ஆலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட விபத்தில் தரைமட்டமான அறைகள்.








