ஈரோடு கிழக்கில் வாக்குப்பதிவு தொடங்கியது!
ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு புதன்கிழமை (பிப்ரவரி 5) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமாா் குடும்பத்தினருடன் சென்று வரிசையில் நின்று தங்களது வாக்கை பதிவு செய்தனர்.









