வீணாக வெளியேறும் நீா்: பூண்டி ஏரி மதகை சீரமைக்க கோரிக்கை
திருவள்ளூா் அருகே உள்ள பூண்டி ஏரியில் சேதமடைந்த மதகுகள் வழியாக நீா் கசிந்து வீணாகி வருவதால் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள், சமூக ஆா்வலா்கள் கோரியுள்ளனா்.

பூண்டி ஏரியில் மதகுகள் வழியாக வீணாக வெளியேறி வரும் நீா். ~பூண்டி ஏரியில் மதகுகள் வழியாக வீணாக வெளியேறி வரும் நீா். ~பூண்டி ஏரியில் மதகுகளை சரி செய்வதற்காக வைக்கப்பட்டுள்ள மணல் மூட்டைகள்.










