கொலை விவரங்களை ஒப்பிட்டு பேசுவது ஒரு அரசுக்கு அழகல்ல: இபிஎஸ் குற்றச்சாட்டு
கடந்த கால ஆட்சியுடன் ஒப்பிட்டு கொலைகளின் எண்ணிக்கையை குறைத்து பேசுவதற்கு எதற்கு ஒரு அரசு இயங்க வேண்டும் என்று கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி







