வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்! இன்று மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியாகும்!திரிணமூல் காங். கட்சியினர் மீது சிஆர்பிஎஃப் தாக்குதல்! மமதா குற்றச்சாட்டுமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது!
/

பாரதிதாசன் பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி

தமிழையே தன் ஆயுதமாகக் கொண்டு, இனத்தின் பெருமையை முழக்கமிட்ட பாவேந்தர் பாரதிதாசனின் புகழ் குறித்து முதல்வர் பதிவு குறித்து..

News image

பாவேந்தர் பாரதிதாசன் - எக்ஸ்

Updated On :29 ஏப்ரல் 2026, 5:48 am

தமிழையே தன் ஆயுதமாகக் கொண்டு, இனத்தின் பெருமையை முழக்கமிட்ட பாவேந்தர் பாரதிதாசனின் புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும்! என புரட்சிக்கவி பாவேந்தர் பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பாரதிதாசனின் 136-வது பிறந்த நாளையொட்டி, முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

அதில்,

தமிழையே தன் ஆயுதமாகக் கொண்டு, இனத்தின் பெருமையை முழக்கமிட்ட பாவேந்தர் பாரதிதாசனின் புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும்!

தன் கவிதைகளின் வாயிலாகத் தமிழின் இனிமையையும், தமிழ் மக்களின் உயர்வுக்கான வழியையும் வெளிப்படுத்தியவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.

பாவேந்தரின் உறுதியான, வீரம் செறிந்த தமிழ், ஒளியென நம் இனத்திற்குத் துணையாக நிற்கட்டும்! என குறிப்பிட்டுள்ளார்.

Summary

May the glory of Paavendhar Bharathidasan, who wielded Tamil as his weapon and proclaimed the pride of the race, live forever!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.