தமிழையே தன் ஆயுதமாகக் கொண்டு, இனத்தின் பெருமையை முழக்கமிட்ட பாவேந்தர் பாரதிதாசனின் புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும்! என புரட்சிக்கவி பாவேந்தர் பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பாரதிதாசனின் 136-வது பிறந்த நாளையொட்டி, முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
அதில்,
தமிழையே தன் ஆயுதமாகக் கொண்டு, இனத்தின் பெருமையை முழக்கமிட்ட பாவேந்தர் பாரதிதாசனின் புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும்!
தன் கவிதைகளின் வாயிலாகத் தமிழின் இனிமையையும், தமிழ் மக்களின் உயர்வுக்கான வழியையும் வெளிப்படுத்தியவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.
பாவேந்தரின் உறுதியான, வீரம் செறிந்த தமிழ், ஒளியென நம் இனத்திற்குத் துணையாக நிற்கட்டும்! என குறிப்பிட்டுள்ளார்.
Summary
May the glory of Paavendhar Bharathidasan, who wielded Tamil as his weapon and proclaimed the pride of the race, live forever!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாரதிதாசனின் தாலாட்டு: அரபு மொழியில் இன்று வெளியீடு

தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை



