பெற்றோரை கைவிட்டால் அந்த பாவம் சும்மா விடாது! - சூலூரில் நடிகர் சிவகுமார் நெகிழ்ச்சி
பெற்றோரை கைவிட்டால் அந்த பாவம் சும்மா விடாது என நடிகர் சிவக்குமார் உருக்கமாக பேசியது குறித்து...

கோவையில் முதியோர் காப்பகக் கட்டடத் திறப்பு விழாவில் பேசும் நடிகர் சிவக்குமார்.









