* துளசி விதை நரம்பு பிரச்னைகளைக் குணமாக்கும்.
* தேள் கொட்டிவிட்டால் எருக்கம்பாலை கடிவாயில் வைத்தாலும் வலி குறையும்.
* இஞ்சியை சாறாக்கிக் குடித்தால் மயக்கம், வாய்வு போன்ற தொல்லைகள் குறையும்.
* வயிறு உப்புசமாக இருந்தால், இரண்டு தேக்கரண்டி தனியா, இரண்டு தேக்கரண்டி பனை வெல்லம் சேர்த்து கொதிக்க வைத்துக் குடித்தால் சரியாகிவிடும்.
* குழந்தைகளுக்கு சூப் தயார் செய்யும்போது, அதில் ஒரு கிண்ணம் கேழ்வரகு மாவை கலந்திடுங்கள். உடல் வலிமை பெறும்.
-விமலா சடையப்பன், காளனம்பட்டி.
இளநீரின் பயன்...
* நாம் அருந்தும் பானங்களில் இளநீர் சுத்தமானதும் சத்து நிறைந்ததுமாகும்.
* இந்தியாவில் விளையும் தென்னைகளில் 'கொச்சின் சைனா' என்ற ரகம் சிறப்பானது. அதன் இளநீர் மிகவும் சுவையானது.
* கோடை காலத்தில் தினமும் இரண்டு இளநீர் குடித்து வந்தால் போதும், சிறுநீர் தாராளமாகப் போகும்.
* வெப்பத்தால் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்தும் சக்தி இளநீருக்கு உண்டு.
* சிறுநீரகக் கற்கள் உருவாவதை இளநீர் தடுக்கிறது. சிறுநீரகத் தொற்றுகளைக் குறைக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வன்கொடுமை வழக்கில் வழக்குரைஞருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை
இளநீர் பாயசம்
நுங்கு சர்பத்

இன்று முதல் ஒளிபரப்பாகும் துளசி தொடர்!
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?


