/
தேவையான பொருள்கள்:
நுங்கு - 4 அல்லது 5 (தோல் நீக்கியது)
நன்னாரி சர்பத் - 4 சிறு கரண்டி
எலுமிச்சம் பழம் - பாதி அளவு
சப்ஜா விதைகள் - 1 தேக்கரண்டி
இளநீர் - 1 கிண்ணம்
செய்முறை:
நுங்கின் மேல் இருக்கும் தோலை நீக்கிவிட்டு, சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பாதி நுங்கை மசித்தும், மீதியை துண்டுகளாகவும் வைத்துக்கொண்டால் குடிக்கச் சுவையாக இருக்கும். நறுக்கி வைத்திருக்கும் நுங்கு, ஊறவைத்த சப்ஜா விதைகளை ஒரு பெரிய கண்ணாடி டம்ளரில் சேர்க்கவும். அதனுடன் நன்னாரி சர்பத், எலுமிச்சைச் சாறு பிழியவும். இளநீர் ஊற்றி நன்கு கலக்கவும்.
நாகஜோதி கிருஷ்ணன்
தொடர்புடையது
இளநீர் பாயசம்

திருவள்ளூா்: சாலையோர பனை மரங்களில் நுங்குகளை பறித்து உண்டு மகிழும் இளைஞா்கள்
வெற்றிலை சர்பத்

தமிழக தேர்தல்: என்னென்ன விதிகள் அமலில் இருக்கும்?
விடியோக்கள்

வீடியோக்கள்
ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
15 மே 2026, 8:04 pm IST
