கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சென்னையில் நவ 12 ம் தேதி புனே ’தான்சேன் அகாடமியின்’ ஜூகல்பந்தி இசை நிகழ்ச்சி!

மேலதிக தொடர்புக்கு: 9884295357

News image
Updated On :1 நவம்பர் 2016, 10:25 am

தான்சேன் அகாடமி நவம்பர் 12 ஆம் தேதி சென்னை மியூசிக் அகாடமியில் தனது இரண்டாவது கொண்டாட்டமான ’ராஸ் பர்ஸே உத்சவ்’ நிகழ்வைத் தொடங்க இருக்கிறது. வருடத்திற்கு ஒருமுறை நிகழும் இந்நிகழ்வு இந்த வருடம் வயலின் ஷெனாய் ஜூகல்பந்தியாக நடைபெறவிருக்கிறது. பண்டிட் அதுல்குமார் உபாத்யாய் மற்றும் பண்டிட் எஸ்.பாலேஷ் இருவரும் இணைந்து இந்த ஜூகல்பந்தியில் இசை ஆர்வலர்களுக்கு விருந்து படைக்கவிருக்கிறார்கள். வயலின், ஷெனாய் மட்டுமல்ல, தனது இந்துஸ்தானி பாடல் மூலம் புனேவில் இருந்து வருகை தரவுள்ள பண்டிட் ஸ்ரீநிவாஸ் பீம்சன் ஜோஷி மேலும் இந்நிகழ்வை சிறப்பிக்க உள்ளார்.
மேலதிக தொடர்புக்கு: 9884295357

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.