பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

பொன்னாய் பூவாய் நகைகளைப் பத்திரமாக வைத்துக் கொள்வது எப்படி?

நின்று கொண்டு ஆபரணங்களை அணிய வேண்டாம். கல்பதித்த ஆபரணங்களை நின்று கொண்டு

News image
Updated On :25 ஜூலை 2018, 1:05 pm IST

நின்று கொண்டு ஆபரணங்களை அணிய வேண்டாம். கல்பதித்த ஆபரணங்களை நின்று கொண்டு அணிந்தால் அது கீழே விழுந்து நொறுங்கிவிடும். அதனால் உட்கார்ந்தபடி அணியுங்கள்.

கண்ணாடி உள்ள வாஷ்பேசின் அருகில் நின்று கொண்டும் ஆபரணங்களை அணிய வேண்டாம்.

மூக்குத்தி அதன் சுரை பகுதிகள் கைதவறி வாஷ் பேசினில் விழுந்தால் அப்படியே உள்ளே போய்விடும்.

கிரீம், வியர்வை, ஸ்பிரே போன்றவை ஆபரணங்களில் படாமல் இருப்பது நல்லது. அதனால் மேக் - அப் முடித்த பின்பு ஆபரணங்களை அணியுங்கள். மேக் - அப்பைக் கலைக்கும் முன்பு ஆபரணங்களைக் கழற்றி விடுங்கள்.

வழக்கமாகப் பயன்படுத்தும் ஆபரணங்களை மாதம் ஒரு முறையாவது கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.

தங்க ஆபரணங்களில் மெர்குரி விழாமல் பார்த்து கொள்ள வேண்டும். அது விழுந்தால் தங்கத்தின் நிறம் மாறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.