1. மழைக்காலம் வந்தாலே மகராசி சங்கீதம்தான்...
2. அரைசாண் மனிதனுக்கு வயிறு நிறைய முட்டை...
3. சிவப்புப் பைக்குள் சில்லறை...
4. உலகம் சுற்றுபவன், ஆனாலும் இவனை ஒருவரும் கண்ட தில்லை...
5. அக்கா தங்கை உறவுண்டு. அருகருகே வீடு உண்டு. கிட்டக் கிட்ட வந்தாலும் தொட்டுக் கொள்ள மாட்டார்கள்...
6. உழைக்க உழைக்கத் தோன்றும் முத்துக்கள்...
7. பந்தலுக்குள்ளே பாம்பு தொங்குது...
8. ஊளையிட்டுக் கொண்டே ஊரைச் சுமப்பவன்...
9. கடல் நீரில் மறைந்திருக்கும் கல்...
விடைகள்:
1. தவளை
2. வெண்டைக்காய்
3. காய்ந்த மிளகாய்
4. காற்று
5. கண்கள்
6. வியர்வை
7. புடலங்காய்
8. ரயில்
9. உப்புக்கல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிகாரின் முன்னாள் ஆளுநர் டி. ஒய். பாட்டீல் காலமானார்!
வைகோ புத்தகத்தை வெளியிட்ட ராகுல்! இந்தியா கூட்டணித் தலைவர்களுடன் தவெக அமைச்சர்!

ஒன்ஸ் மோர் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி!

இறந்தவர்களைக்கூட அவதூறாக பேசாதவர் மு.க. ஸ்டாலின்: தவெக புகழாரம்!
விடியோக்கள்

உதயநிதியை இளைய கலைஞர் ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்! | R.S. Bharathi | DMK | TVK



