வைகோ புத்தகத்தை வெளியிட்ட ராகுல்! இந்தியா கூட்டணித் தலைவர்களுடன் தவெக அமைச்சர்!சட்டப்பேரவைக்கு வரக்கூடாது என உதயநிதி பேசியிருப்பார்: அமைச்சர் அருண்ராஜ்உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

கடல் நீரில் மறைந்திருக்கும் கல், என்ன கல்? இந்த விடுகதைக்கு விடை என்ன?

அக்கா தங்கை உறவுண்டு. அருகருகே வீடு உண்டு. கிட்டக் கிட்ட வந்தாலும் தொட்டுக் கொள்ள மாட்டார்கள்

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:35 pm IST

1. மழைக்காலம் வந்தாலே மகராசி சங்கீதம்தான்...
2. அரைசாண் மனிதனுக்கு வயிறு நிறைய முட்டை...
3. சிவப்புப் பைக்குள் சில்லறை...
4.  உலகம் சுற்றுபவன், ஆனாலும் இவனை ஒருவரும் கண்ட தில்லை...
5. அக்கா தங்கை உறவுண்டு. அருகருகே வீடு உண்டு. கிட்டக் கிட்ட வந்தாலும் தொட்டுக் கொள்ள மாட்டார்கள்...
6. உழைக்க உழைக்கத் தோன்றும் முத்துக்கள்...
7. பந்தலுக்குள்ளே பாம்பு  தொங்குது...
8. ஊளையிட்டுக் கொண்டே ஊரைச் சுமப்பவன்...
9. கடல் நீரில் மறைந்திருக்கும் கல்...

விடைகள்:

1. தவளை 
2.  வெண்டைக்காய்
3. காய்ந்த மிளகாய்
4.  காற்று
5.  கண்கள் 
6.  வியர்வை
7.  புடலங்காய்
8.  ரயில் 
9.  உப்புக்கல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.