சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

பாட்டில் சேலஞ்சை அடுத்து டிக் டாக்கில் களை கட்டும் சைக்கிளோ சைக்கிள் சேலஞ்ச்!

டிக் டாக் பிரபலங்கள் பலரும் தங்களது சைக்கிளோ சைக்கிள் விடியோவைப் பதிவேற்றி வருகிறார்கள். ஆதிவாசி கானா பாடல் ரகத்தைச் சேர்ந்த இந்தப் பாடல்

News image
Updated On :6 ஜூலை 2019, 12:54 pm IST

சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் களை கட்டிய பாட்டில் சேலஞ்சை அடுத்து தற்போது சைக்கிளோ சைக்கிள் சேலஞ்ச் எனும் புது விதமான சேலஞ்ச் படு விரைவாக இணையத்தில் பரவி வருகிறது.

டிக் டாக் பிரபலங்கள் பலரும் தங்களது சைக்கிளோ சைக்கிள் விடியோவைப் பதிவேற்றி வருகிறார்கள். ஆதிவாசி கானா பாடல் ரகத்தைச் சேர்ந்த இந்தப் பாடல் நாட்டுப்புறப் பாடல்களுக்குண்டான குதூகலத்துடன் ஒலிக்கிறது.

குழந்தைகள் கைகளை சைக்கிள் ஹேண்ட்பார்களைப் போல வைத்துக் கொண்டு சைக்கிள் ஓட்டுவது போன்றதான பாவனையுடன் பின்னணியில் சைக்கிளோ சைக்கிள் எனும் ஆதிவாசிப் பாடல் ஒலிக்க நடனமாடுவது தான் சைக்கிளோ சைக்கிள் சேலஞ்ச்.
 

Related Article

நிர்மலா சீதாராமன் மேற்கோள் காட்டிய புறநானூற்றுப் பாடலின் பொருள்!

’ஆபாசமாகப் பாடம் எடுக்கும் பேராசிரியரைக் கெரோசின் ஊற்றி எரிப்போம்’: மிரட்டும் கல்லூரி மாணவர்கள்!

ஃபுட்பால் விளையாடிய பசுமாடு... வைரல் விடியோ!

‘நாய் கடிச்சா, கடிச்ச நாயைத் நீங்க திரும்பக் கடிங்க’ நாய்க்கடிக்கு சிகிச்சை பெற வந்த பெண்ணிடம் நக்கலடித்த அரசு மருத்துவர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.