பிளாஸ்டிக் பைகளுக்கு விடை கொடுப்போம்- தினமணி நடுப்பக்க கட்டுரை!
தேநீர்க் கடைகளில் செம்பு, பித்தளை, அலுமினிய குவளைகளையும், பாக்குமட்டையால் செய்யப்பட்ட பொருள்களையும் பயன்படுத்தலாம். கேரளத்தில் மக்கக்கூடிய காகிதப் பைகளில் பால் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது.










