/
- வீட்டில் எறும்புத் தொல்லை அதிகமிருந்தால் தூள் பெருங்காயத்தை தூவி விட்டால் எறும்புத் தொல்லை இருக்காது.
- ஒரு டம்ளர் நீரில் 2 தேக்கரண்டி தூள் உப்பை கலந்து அதை அறையின் நான்கு பக்க ஓரங்களில் தெளித்துவிட்டால் எறும்புத் தொல்லை குறையும்.

- வெயில் காலங்களில் ஈக்களின் தொல்லை அதிகம் இருக்கும். அதனைப் போக்க, வீட்டைத் துடைக்கும் நீரில் சிறிது உப்பைச் சேர்த்து பின்பு துடைத்தால் அந்த அறையில் ஈக்கள் வராது.
- காய்ந்த எலுமிச்சை, ஆரஞ்சு தோல்களை அலமாரியில் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.
- தேனீ கொட்டி விட்டால், உடனே ஒரு பெரிய வெங்காயத்தை நறுக்கி கடி வாயில் வைத்தால், அது விஷத்தை உறிஞ்சிவிடும்.
- பிரஷர் குக்கரை உபயோகப்படுத்தாத நேரங்களில் மூடி வைக்கக் கூடாது.
- இஞ்சியை ஈரத் துணியில் சுற்றித் தண்ணீர்க் குடத்தின் மீது வைத்திருந்தால் பத்து நாள் வரை புதிதாகவே இருக்கும்.
- வெண்ணெய்யில் லேசாக உப்பைத் தூவி வைத்து விட்டால் பல நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

- பீங்கான் பாத்திரங்களை உப்பு கலந்த தண்ணீரில் கழுவினால் அவை பளபளவென்று பிரகாசிக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுசு ராசிக்கு... இன்றைய ராசி பலன்கள்!
முன்னேற்றத்தை சாத்தியப்படுத்திய தொழில்நுட்பம்

10,778 நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை

பொறியியல் கலந்தாய்வு: 89,629 மாணவா்கள் விண்ணப்பம்
விடியோக்கள்

வீடியோக்கள்
கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

