மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஈ, எறும்புக்குக் கூட கெடுதல் நினைக்காதவர்களாக இருந்தால், இது உங்களுக்கானது இல்லை!

வீட்டில்  எறும்புத்  தொல்லை அதிகமிருந்தால் தூள் பெருங்காயத்தை தூவிவிட்டால்  எறும்புத் தொல்லை  இருக்காது.

News image
Updated On :5 ஏப்ரல் 2019, 9:21 am

தினமணி

  • வீட்டில் எறும்புத் தொல்லை அதிகமிருந்தால் தூள் பெருங்காயத்தை தூவி விட்டால்  எறும்புத் தொல்லை  இருக்காது.
  • ஒரு டம்ளர்  நீரில் 2 தேக்கரண்டி  தூள் உப்பை கலந்து அதை  அறையின் நான்கு பக்க ஓரங்களில் தெளித்துவிட்டால்  எறும்புத் தொல்லை குறையும்.
Story image
  • வெயில் காலங்களில் ஈக்களின் தொல்லை அதிகம் இருக்கும்.  அதனைப் போக்க, வீட்டைத்  துடைக்கும்  நீரில் சிறிது  உப்பைச் சேர்த்து பின்பு துடைத்தால் அந்த அறையில் ஈக்கள்  வராது.
  • காய்ந்த எலுமிச்சை, ஆரஞ்சு தோல்களை அலமாரியில் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.
  • தேனீ கொட்டி விட்டால்,  உடனே ஒரு பெரிய வெங்காயத்தை  நறுக்கி  கடி வாயில் வைத்தால், அது விஷத்தை உறிஞ்சிவிடும்.
  • பிரஷர் குக்கரை உபயோகப்படுத்தாத நேரங்களில்  மூடி வைக்கக் கூடாது.
  • இஞ்சியை ஈரத் துணியில் சுற்றித் தண்ணீர்க்  குடத்தின் மீது  வைத்திருந்தால் பத்து நாள் வரை புதிதாகவே  இருக்கும்.
  • வெண்ணெய்யில் லேசாக  உப்பைத் தூவி வைத்து விட்டால் பல நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
Story image
  • பீங்கான் பாத்திரங்களை உப்பு  கலந்த தண்ணீரில் கழுவினால் அவை பளபளவென்று பிரகாசிக்கும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.