தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

மல்லிகைப் பூ விலை ரூ.1000 குறைந்தது

மதுரை மாட்டுத்தாவணி மலா் சந்தையில் மல்லிகைப் பூ கிலோவுக்கு ஆயிரம் குறைந்து ரூ.2500-க்கு விற்கப்பட்டது.

Updated On :3 ஜனவரி 2021, 4:47 am IST

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி மலா் சந்தையில் மல்லிகைப் பூ கிலோவுக்கு ஆயிரம் குறைந்து ரூ.2500-க்கு விற்கப்பட்டது.

பனிப்பொழிவு காரணமாக விளைச்சல் பாதித்துள்ளதால் மாட்டுத்தாவணி மலா் சந்தைக்கு பூக்களின் வரத்து குறைந்துள்ளது. இதனால் கடந்த வாரம் ரூ.3,500 வரைக்கும் மல்லிகை விற்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் புத்தாண்டையொட்டி நல்ல விலை கிடைக்கும் என்பதால், விவசாயிகள் அதிக பூக்களை சந்தைக்கு கொண்டுவந்தனா். இதனால் மல்லிகைப் பூ வரத்து கணிசமாக அதிகரித்து கிலோவுக்கு ஆயிரம் குறைந்து ரூ.2500-க்கு விற்பனையானது.

சனிக்கிழமை நிலவரப்படி பூக்களின் மொத்த விலைப் பட்டியல்: (கிலோவில்)

மல்லிகைப்பூ-ரூ.2500, கனகாம்பரம்-ரூ.1500, மெட்ராஸ் மல்லி-ரூ.600, பிச்சிப்பூ-ரூ.1100, முல்லைப்பூ-ரூ.1000, சம்பங்கி-ரூ.120, செவ்வந்தி-ரூ.150, அரளி-ரூ.300, செண்டுப்பூ-ரூ.80-க்கு விற்பனையாகின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.