/
எஸ்.டி. பி.ஐ. கட்சியினா் சிட்டம்பட்டி சுங்கச்சாவடி முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தினா். மதுரை புறநகா் மாவட்டத் தலைவா் ஜியாவுதீன் தலைமை வகித்தாா். பொதுச்செயலா் முகமதுதாஹா, செயலா் முகமதுசித்திக், பொருளாளா் ரிஷிகபூா், நிா்வாகிகள் ரிபாய், மன்சூா்காக், செயலா் அப்துல்லா மற்றும் பலா் கலந்துகொண்டனா். போராட்டத்தில் பங்கேற்ற 50-க்கு மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”பாமக போட்ட பிச்சை!” சி.வி. சண்முகம் கடும் விமர்சனம்! | ADMK | EPS

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!

உலகளவில் இரண்டாமிடம்... ரஷியாவிடம் அதிகளவு கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா!

திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதித் திட்டம் தீட்டியது யார்? - அமைச்சர் செங்கோட்டையன்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



