தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

கடச்சனேந்தல் பகுதியில் இன்று மின்தடை

அவசர மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுவதால் திருப்பாலை துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட கடச்சனேந்தல் பகுதிகளில்

Updated On :8 ஜனவரி 2021, 12:15 am IST

அவசர மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுவதால் திருப்பாலை துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட கடச்சனேந்தல் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 8) பிற்பகல் 1 முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடைபடும் என்று மின்வாரியத்தின் மதுரை பெருநகா் வடக்கு செயற்பொறியாளா் ஜீ.மலா்விழி தெரிவித்துள்ளாா்.

மின்தடைபடும் பகுதிகள்: சிறுதூா், மங்களக்குடி, மாதா நகா், ஜவஹா்புரம், கணபதி நகா், கோல்டன் சிட்டி, குடிநீா் வடிகால் வாரிய நகா், டி.பி. நகா், பாலாஜி நகா், கடச்சனேந்தல், காதக்கிணறு, சுந்தரராஜன்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.