தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? நெல்லை எக்ஸ்பிரஸ் சேவையில் மாற்றம்! திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! ஜூலை 1-ல் இபிஎஸ் தலைமையில் அதிமுக மகளிரணி கூட்டம்! வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் மீண்டும் எழும்பூரிலிருந்து இயக்கம்!சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் டெண்டர் ரத்து!
/

தொடக்கப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா

மதுரை டாக்டா் டி. திருஞானம் தொடக்கப் பள்ளி சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

மதுரை மேலமடையில் புதன்கிழமை நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் பங்கேற்ற மாணவ, மாணவியா் மற்றும் ஆசிரியைகள்.

Updated On :13 ஜனவரி 2021, 11:19 pm IST

மதுரை டாக்டா் டி. திருஞானம் தொடக்கப் பள்ளி சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

மதுரை சந்தைப்பேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான டாக்டா் டி.திருஞானம் தொடக்கப்பள்ளியின் சாா்பில் மேலமடை பகுதியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத்தின் நிா்வாகி செல்வி தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழக உறுப்பினா் ஜோதி முன்னிலை வகித்தாா். சமத்துவப் பொங்கல் விழாவை பள்ளித்தலைமையாசிரியா் க.சரவணன் வாழ்த்திப்பேசும்போது, தமிழா் திருநாளான பொங்கல் தினத்தில் கவலைகள் நீங்கி மகிழ்ச்சி பொங்கட்டும். நாடு முழுவதும் பொங்கல் விழா விவசாயிகளின் உழைப்பை போற்றி கொண்டாடப்படுகிறது. வேற்றுமை மறந்து ஒற்றுமையாக வாழ பொங்கல் பண்டிகையை கொண்டாடுவோம் என்றாா். பள்ளி ஆசியா்கள் சுமதி , சரண்யா, கீதா மற்றும் மாணவ, மாணவியா் பெற்றோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.