திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பொங்கல் திருநாளை முன்னிட்டு பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பொங்கல் வைத்து சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
திருப்பரங்குன்றம் கோவிலின் மூலஸ்தானத்தில் சுப்பிரமணிய சுவாமி கற்பக விநாயகர் துர்க்கை அம்மன் சத்தியகிரீஸ்வரர் பவளக்கனிவாய் பெருமாள் ஆகிய 5 சன்னதிகள் உள்ளன.
இதையடுத்து பொங்கல் திருநாளை முன்னிட்டு 5 மண் பானைகளில் பொங்கல் வைத்து உச்சிகால பூஜையின் போது சுவாமிகள் முன்பு வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
தொடர்ந்து ஐந்து மண்பானைகள் உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை முன்பு வைத்து சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கலவரத்தில் காங்கிரஸ் தொண்டர் பலி: மமதாவுக்கு ராகுல் கண்டனம்

மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் மயங்கி விழுந்து பலி

கொல்கத்தாவில் பிரதமர் மோடி சாலை வலம்!

வெள்ளிச்சுடரே பாடல்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


