பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

பொங்கல் திருநாள்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமிக்கு மண்பானை பொங்கல்

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பொங்கல் திருநாளை முன்னிட்டு பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பொங்கல் வைத்து சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

News image

பொங்கல் திருநாள்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமிக்கு மண்பானை பொங்கல்

Updated On :14 ஜனவரி 2021, 9:37 am

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பொங்கல் திருநாளை முன்னிட்டு பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பொங்கல் வைத்து சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

திருப்பரங்குன்றம் கோவிலின் மூலஸ்தானத்தில் சுப்பிரமணிய சுவாமி கற்பக விநாயகர் துர்க்கை அம்மன் சத்தியகிரீஸ்வரர் பவளக்கனிவாய் பெருமாள் ஆகிய 5 சன்னதிகள் உள்ளன.

இதையடுத்து பொங்கல் திருநாளை முன்னிட்டு 5 மண் பானைகளில் பொங்கல் வைத்து உச்சிகால பூஜையின் போது சுவாமிகள் முன்பு வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

தொடர்ந்து ஐந்து மண்பானைகள் உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை முன்பு வைத்து சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.