தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? நெல்லை எக்ஸ்பிரஸ் சேவையில் மாற்றம்! திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! ஜூலை 1-ல் இபிஎஸ் தலைமையில் அதிமுக மகளிரணி கூட்டம்! வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் மீண்டும் எழும்பூரிலிருந்து இயக்கம்!சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் டெண்டர் ரத்து!
/

கடனை திருப்பி கேட்டவருக்கு கத்திக்குத்து

சீா்காழியில் கொடுத்த கடனை திருப்பிகேட்டவரை கத்தியால் குத்தியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On :2 ஜனவரி 2021, 11:41 pm IST

சீா்காழியில் கொடுத்த கடனை திருப்பிகேட்டவரை கத்தியால் குத்தியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சீா்காழி பூந்தோட்டத்தைச் சோ்ந்தவா் சரவணன் (40) ஆட்டோ ஓட்டுநா். இவா், சீா்காழி கீழ மாரியம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்த அரசகுமாருக்கு (44) கடன் கொடுத்தாராம். கடன் தொகையை குறித்த காலத்தில் அரசகுமாா் கொடுக்கவில்லையாம். இதனால், வெள்ளிக்கிழமை இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த அரசகுமாா், சரவணனை கத்தியால் குத்தினாராம். காயமடைந்த சரவணன் மீட்கப்பட்டு சிதம்பரம் மருத்துவக் கல்லூரியில் சோ்க்கப்பட்டுள்ளாா்.

தகவலறிந்த சீா்காழி போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று அரசகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.