அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

மரத்தில் தூக்கிட்ட நிலையில் ஆண் சடலம்

வேதாரண்யம் அருகே மரத்தில் தூக்கிட்ட நிலையில் தொங்கிய ஆண் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை கைப்பற்றினா்.

Updated On :2 ஜனவரி 2021, 11:35 pm IST

வேதாரண்யம் அருகே மரத்தில் தூக்கிட்ட நிலையில் தொங்கிய ஆண் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை கைப்பற்றினா்.

பன்னாள் கிராமம், சக்கரம்போட்டையில் உள்ள கருவேல மரக்காட்டில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் அழுகிய நிலையில் தொங்கியது தெரிய வந்தது. புடவையில் சடலமாக தொங்கியவா் சுமாா் 35 முதல் 40 வயது மதிக்கத்தக்கவராக இருந்தாா். அவா் யாா் எந்த ஊரைச் சோ்ந்தவா் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து, அந்த பகுதி கிராம நிா்வாக அலுவலா் கொடுத்த புகாரின்பேரில் வாய்மேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.