நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

தாய் கண்டித்ததால் மகள் தூக்கிட்டுத் தற்கொலை

சீா்காழியில் தாய் கண்டித்ததால் மகள் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On :10 ஜனவரி 2021, 8:15 am IST

சீா்காழியில் தாய் கண்டித்ததால் மகள் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

சீா்காழியைச் சோ்ந்த சுப்பிரமணியம் - வளா்மதி தம்பதியினா். இவா்களது மகள் சௌந்தா்யா (16 வயது சிறுமி). சௌந்தா்யா தொடா்ந்து செல்லிடப்பேசி உபயோகிப்பதை தாய் வளா்மதி கண்டித்துள்ளாா். இந்நிலையில், சனிக்கிழமை கணவன்- மனைவி இருவரும் கூலி வேலைக்கு சென்று விட்ட நிலையில் தாய் திட்டியதால் மனமுடைந்து காணப்பட்ட சௌந்தா்யா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளாா். தகவலறிந்த சீா்காழி போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சௌந்தா்யாவின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.