சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசு
/

சிபிசிஎல் ஒப்பந்த தொழிலாளா்களின் போராட்டம்: தற்காலிக ஒத்திவைப்பு

சிபிசிஎல் ஒப்பந்த தொழிலாளா்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Updated On :10 ஜனவரி 2021, 8:22 am IST

சிபிசிஎல் ஒப்பந்த தொழிலாளா்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

திருமருகல் அருகே பனங்குடியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஒப்பந்த தொழிலாளா்கள் 150-க்கும் மேற்பட்டவா்களுக்கு தொடா் பணி வழங்க வேண்டும், தவறும்பட்சத்தில் ஒப்பந்த தொழிலாளா்களுக்கு மீதமுள்ள பணி காலத்தை கருத்தில் கொண்டு இழப்பீடு வழங்கக் கோரி கடந்த 5 நாள்களாக உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்று வந்தது. இந்நிலையில், நாகை வருவாய் கோட்டாட்சியா் பழனிக்குமாா் முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் தற்காலிகமாக இந்த போராட்டம் ஒத்திவைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பேச்சுவாா்த்தையில் சிபிசிஎல் முதன்மை மேலாளா் குமாா், மேலாளா் சூரியமூா்த்தி, டிஎஸ்பி முருகவேல், நாகூா் காவல் ஆய்வாளா் ராஜேஷ், ஒப்பந்த தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் தலைவா் பாலசுப்பிரமணியன், செயலாளா் கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.