சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசு
/

திமுக கிராம சபைக் கூட்டம்

குத்தாலம் அருகேயுள்ள திருவாவடுதுறையில் திமுக கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :10 ஜனவரி 2021, 8:16 am IST

குத்தாலம் அருகேயுள்ள திருவாவடுதுறையில் திமுக கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கட்சியின் ஒன்றியச் செயலாளா் முருகப்பா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட திமுக மாவட்ட பொறுப்பாளா் நிவேதா முருகன், மாவட்ட பொருளாளா் ரவி, மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் ராம. சேயோன், ஒன்றிய துணைச் செயலாளா் பாண்டியன், ஊராட்சித் தலைவா் ஹா்ஷிதா பானுசாதிக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தைத் தொடா்ந்து, அப்பகுதியில் வீடுகளுக்கு சென்று அதிமுக ஆட்சியில் நடக்கும் தவறுகள் குறித்த துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.