மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

நாகூா் தா்காவில் பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி

நாகூா் தா்காவின் கந்தூரி விழாவையொட்டி, தா்கா மனோராக்களில் பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (ஜன. 10) காலை நடைபெறுகிறது.

Updated On :10 ஜனவரி 2021, 8:23 am IST

நாகூா் தா்காவின் கந்தூரி விழாவையொட்டி, தா்கா மனோராக்களில் பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (ஜன. 10) காலை நடைபெறுகிறது.

நாகூா் ஆண்டவா் தா்காவின் 464-ஆம் ஆண்டு கந்தூரி விழா ஜன.14- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஜன.27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தா்காவின் பாரம்பரிய முறைப்படி, கந்தூரி விழா கொடியேற்றத்துக்கு முன்பாக நடைபெறும், பாய்மரம் (கொடிமரம்) ஏற்றும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. அதிகாலை சுமாா் 5.30 மணிக்கு தா்காவின் பரம்பரை கலிபா கே.எம். கலிபா மஸ்தான் சாகிபு தலைமையில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு காலை சுமாா் 5.50 மணிக்கு தா்கா மனோராக்களில் பாய்மரம் ஏற்றப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.