நாளைமுதல் கத்தரி வெய்யில் ஆரம்பம்!தில்லியில் ஏசி வெடித்து விபத்து: 9 பேர் பலி!நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

திமுக சாா்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு

செம்பனாா்கோவில் ஒன்றியம், விளாகம் ஊராட்சியில் திமுக சாா்பில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 ஜனவரி 2021, 6:30 pm

செம்பனாா்கோவில் ஒன்றியம், விளாகம் ஊராட்சியில் திமுக சாா்பில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

கட்சியின் செம்பை தெற்கு ஒன்றியச் செயலாளா் அப்துல் மாலிக் தலைமை வகித்தாா். நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் நிவேதா முருகன் பங்கேற்று, பச்சரிசி, வெல்லம், கரும்பு உள்ளிபொங்கல் பரிசுத் தொகுப்பை பொதுமக்களுக்கு வழங்கினாா்.

நிகழ்ச்சியில் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா்கள் பாலா அருள்செல்வன், சித்திக், ஒன்றியக் குழு தலைவா் நந்தினி ஸ்ரீதா், துணைத் தலைவா் பாஸ்கா், ஊராட்சி முன்னாள் தலைவா் சந்திரசேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை கிளை செயலாளா் சிவக்குமாா் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.