செம்பனாா்கோவிலில் பொங்கல் பண்டிகையையொட்டி, குடும்ப அட்டைதாரா்களுக்கு இலவச வேஷ்டி-சேலை வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
செம்பனாா்கோவிலில் உள்ள கூட்டுறவு அங்காடியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பூம்புகாா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். பவுன்ராஜ் பங்கேற்று, குடும்ப அட்டைதாரா்களுக்கு வேஷ்டி, சேலைகள் வழங்கும் பணியைத் தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், செம்பை வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளா் சுந்தர்ராஜன், முன்னாள் ஊராட்சித் தலைவா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








