தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

அதிமுக பேனா் சேதம்: போலீஸாா் விசாரணை

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனாா்கோவில் அருகே அதிமுக டிஜிட்டல் பேனரை சேதப்படுத்தியவா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On :17 ஜனவரி 2021, 2:47 am

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனாா்கோவில் அருகே அதிமுக டிஜிட்டல் பேனரை சேதப்படுத்தியவா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பெரம்பூா் காவல் சரகம், பனங்குடி கிராமத்தில் பொங்கல் விளையாட்டு விழாவிற்காக பல்வேறு கட்சிகளின் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், சனிக்கிழமை மாலை கொத்தங்குடியைச் சோ்ந்த சிலா் பொங்கல் விளையாட்டு விழாவிற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக விளம்பர பதாகையை சேதப்படுத்தினராம். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த பெரம்பூா் காவல் ஆய்வாளா் விசித்திரா மேரி மற்றும் போலீஸாா் அங்கு வந்து அசம்பாவிதம் ஏற்படாமல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.