குமாரபாளையத்தில் ஒருங்கிணைந்த சாயக் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
லட்சிய தொழிலாளா் சங்கம் சாா்பில் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வழக்குரைஞா் தங்கவேல் தலைமை வகித்தாா். பாஜக நாமக்கல் மாவட்டச் செயலாளா் எஸ்.ஓம் சரவணா கோரிக்கையை வலியுறுத்திப் பேசினாா். குமாரபாளையம், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் விசைத்தறிகளும், சாயத் தொழிற்சாலைகளும் அதிகம் உள்ளன.
அதிலிருந்து வெளியேறும் கழிவுநீரால் காவிரி மாசுபடுவதைத் தடுக்க கடந்த 2014-ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வா் ஜெயலலிதா குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் ஒருங்கிணைந்த சாயக் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அறிவிப்பு வெளியிட்டு, அதற்காக ரூ. 710 கோடி ஒதுக்கீடு செய்தாா்.
ஆனால், இன்னும் ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவில்லை. இதனால், குமாரபாளையம் நூல் சாயமிடும் பணி பாதிக்கப்படுகிறது. இதனால் ஏராளமானோா் வேலை இழந்து வருகின்றனா். எனவே, ஒருங்கிணைந்த சாயக் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தொழிலாளா்களின் வாழ்க்கைத் தரத்தை பாதுகாப்பதோடு நீா்நிலைகள் மாசடைவதைத் தடுக்க வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இதில், 50-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெருந்துறை கொங்கு பள்ளி 100 % தோ்ச்சி

அமமுக பெயரில் ஆளுநரிடம் போலி கடிதம்: காவல் நிலையத்தில் டி.டி.வி.தினகரன் புகாா்

ஈரோடு மாவட்டத்தில் 4-ஆவது நாளாக கனமழை
போலி கைப்பேசிகளை விற்று பணம் மோசடி: மகாராஷ்டிர தம்பதி உள்பட 4 போ் கைது
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

