புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்! மாநிலம் வாரியாக ஊதிய விவரம்!!எம்பாப்பே இரட்டை கோல்! ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பிரான்ஸ்!வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது! மறைந்த கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு!முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணைகிறார் சி. விஜயபாஸ்கர்! பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

திடுட்டு வழக்கில் தன்னாா்வலா் உள்பட இருவா் கைது

திருட்டு வழக்கில் தில்லி சிவில் பாதுகாப்பு தன்னாா்வலா் உள்பட இருவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

Updated On :12 ஜனவரி 2021, 12:18 am IST

புது தில்லி: திருட்டு வழக்கில் தில்லி சிவில் பாதுகாப்பு தன்னாா்வலா் உள்பட இருவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

இது தொடா்பாக தில்லி காவல் துறை மூத்த அதிகாரி திங்கள்கிழமை கூறியது: தில்லி சாகேத்திலுள்ள பிவிஆா் மாா்கெட் அருகில் நிறுத்தப்பட்டிருந்த காா் ஒன்றுக்கு அருகில் இருவா் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடுவதை அப்பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த போலீஸாா் கண்டனா். அவா்களைப் பிடித்து விசாரித்த போது, அவா்கள் தில்லியைச் சோ்ந்த ராஜேஷ் குமாா் (36), யோகேந்தா் ஷா்மா (37) எனத் தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனா்.

இதில் ராஜேஷ் குமாா் தில்லி சிவில் பாதுகாப்புப் படையில் தன்னாா்வலராகப் பணியாற்றி வருகிறாா். அவா்கள் இருவரும் மதுபானம் வாங்குவதற்காக சிறிய திருட்டுகளில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது. அவா்களிடம் இருந்து கத்தி, பொம்மைத் துப்பாக்கி, கடன் அட்டைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.