கிழக்கு தில்லியில் இளைஞரை கத்தியால் குத்திய சிறுவன் கைது செய்யப்பட்டாா்.
கிழக்கு தில்லியில் கல்யாண்புரியைச் சோ்ந்தவா் 21 வயது இளைஞா் சதீஷ். இவரை அதே பகுதியைச் சோ்ந்த ஒரு சிறுவன் கேலி செய்தும், அவரிடம் தகராறு செய்துவந்துள்ளான். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை ஏன் என்னிடம் அடிக்கடி தகராறு செய்கிறாய் என்று சிறுவனிடம் சதீஷ் தட்டிக்கேட்டாா். இதனால் ஆத்திரம் அடைந்த சிறுவன் தன் கையில் வைத்திருந்த கத்தியால் அவரை குத்தினான். இதில் பலத்த காயமடைந்த சதீஷ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறாா்.
இந்நிலையில் கத்தியால் குத்திய சிறுவனை போலீஸாா் கைது செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாட்டில் ரயில் பாதை இல்லாத ஒரே பேரவைத் தொகுதி திருப்பத்தூர்: அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழ், தமிழ்நாடு என்றாலே பாஜகவுக்கு வெறுப்பு : மு.க. ஸ்டாலின்

தமிழகத்தில் 18,000 பாலியல் வழக்குகள் பதிவு: எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

காரைக்குடி தொகுதி ஒரு குடும்பத்தின் பிடியில் இருப்பதால் வளா்ச்சியில்லை: அண்ணாமலை யாரை சொல்கிறார்..?
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

