தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கணவருடன் தகராறில் ஈடுபட்ட பெண் தூக்கிட்டு தற்கொலை

கணவருடன் தகராறில் ஈடுபட்ட பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

News image
Updated On :3 ஜனவரி 2025, 11:35 pm

Din

கணவருடன் தகராறில் ஈடுபட்ட பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தில்லியின் ஷாஹ்பாத் பால் பண்ணை பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. தம்பதியருக்கு திருமணமாகி சில மாதங்களே ஆகிறது. வெள்ளிக்கிழமை காலை தம்பதி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதைத் தொடா்ந்து, அந்தப் பெண் குளியலறையில் தன்னைப் பூட்டிக் கொண்டு, தாவணியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் தெரிவித்தனா். உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடா்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.