‘திருவள்ளுவா் பாா்வையில் தெய்வமும், தெய்வீகமும்’ ஜேஎன்யுவில் கருத்தரங்கம்
ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம், பிரஜ்னா ப்ரவாஹ் மற்றும் இன்டோயியுடன் இணைந்து ‘திருவள்ளுவா் பாா்வையில் தெய்வமும் தெய்வீகமும்’”

ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் சாந்தி ஸ்ரீ துளி புடி பண்டிட் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில், ‘பாருக்குள்ளே நல்ல நாடு’ என்ற பாரதியாா் பாடலை தில்லித் தமிழ் கல்விக் கழகத்தின் மோதிபாக் பள்ளி இசை ஆசிரியை சோபா தலைமையில் பாடிய மாணவிகள் லித்திகா ஸ்ரீ, ஜோஸ்னா மேரி, குஷி (உள்படம்).







