மஹிபால்பூரில் தண்ணீரை சூடுபடுத்தும் போது மின்சாரம் தாக்கி இளம்பெண் உயரிழப்பு
தென்மேற்கு தில்லியின் மஹிபால்பூரில் உள்ள தனது வீட்டில் மணிப்பூரைச் சோ்ந்த 23 வயது பெண் ஒருவா் மின்சாரக் கம்பியால் தண்ணீரை சூடுபடுத்தும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.










