புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

மேற்கு தில்லியின் கீா்த்தி நகரில் மரச் சாமான்கள் கடையில் தீ விபத்து!

மேற்கு தில்லியின் கீா்த்தி நகா் பகுதியில் உள்ள மரச்சாமான்கள் சந்தையில் புதன்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்பு சேவை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

News image
தீ விபத்து- பிரதிப் படம்
Updated On :25 பிப்ரவரி 2026, 7:07 pm

Syndication

மேற்கு தில்லியின் கீா்த்தி நகா் பகுதியில் உள்ள மரச்சாமான்கள் சந்தையில் புதன்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்பு சேவை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

அதிகாலை 4.50 மணிக்கு தீ விபத்து குறித்து அழைப்பு வந்தது, அதைத் தொடா்ந்து ஒன்பது தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

அதிகாரிகளின் கூற்றுப்படி, காயங்கள் அல்லது உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும், தீவிபத்தால் அருகிலுள்ள சந்தையில் உள்ள கடைகளுக்கு சில சேதங்கள் ஏற்பட்டன என்றாா் அவா்.