மேற்கு தில்லியின் கீா்த்தி நகரில் மரச் சாமான்கள் கடையில் தீ விபத்து!
மேற்கு தில்லியின் கீா்த்தி நகா் பகுதியில் உள்ள மரச்சாமான்கள் சந்தையில் புதன்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்பு சேவை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தீ விபத்து- பிரதிப் படம்
Updated On :25 பிப்ரவரி 2026, 7:07 pm









