/
மேற்கு தில்லியின் கீா்த்தி நகா் பகுதியில் உள்ள மரச்சாமான்கள் சந்தையில் புதன்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்பு சேவை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
அதிகாலை 4.50 மணிக்கு தீ விபத்து குறித்து அழைப்பு வந்தது, அதைத் தொடா்ந்து ஒன்பது தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.
அதிகாரிகளின் கூற்றுப்படி, காயங்கள் அல்லது உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும், தீவிபத்தால் அருகிலுள்ள சந்தையில் உள்ள கடைகளுக்கு சில சேதங்கள் ஏற்பட்டன என்றாா் அவா்.
தொடர்புடையது

ஐஸ் கிரீம் கடையில் தீ விபத்து: தம்பதி உயிரிழப்பு

திருச்சி தில்லை நகரில் தீா்க்கப்படாத மழைநீா் தேங்கும் பிரச்னை
தில்லியின் மால்வியா நகரில் 2 மகள்களைக் கொன்ற தாய் கைது

நகைக் கடையில் ரூ.3 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு


