தீ விபத்து
தீ விபத்துபிரதிப் படம்

மேற்கு தில்லியின் கீா்த்தி நகரில் மரச் சாமான்கள் கடையில் தீ விபத்து!

மேற்கு தில்லியின் கீா்த்தி நகா் பகுதியில் உள்ள மரச்சாமான்கள் சந்தையில் புதன்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்பு சேவை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
Published on

மேற்கு தில்லியின் கீா்த்தி நகா் பகுதியில் உள்ள மரச்சாமான்கள் சந்தையில் புதன்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்பு சேவை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

அதிகாலை 4.50 மணிக்கு தீ விபத்து குறித்து அழைப்பு வந்தது, அதைத் தொடா்ந்து ஒன்பது தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

அதிகாரிகளின் கூற்றுப்படி, காயங்கள் அல்லது உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும், தீவிபத்தால் அருகிலுள்ள சந்தையில் உள்ள கடைகளுக்கு சில சேதங்கள் ஏற்பட்டன என்றாா் அவா்.

Dinamani
www.dinamani.com