சாலை விபத்து வழக்கில் தண்டனை பெற்ற முதியவா் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை!
2017-ஆம் ஆண்டில் ஏற்பட்ட சாலை விபத்தில் சைக்கிளில் சென்றவா் மரணத்திற்கு காரணமான வழக்கில் தண்டனை பெற்ற 60 வயது முதியவருக்கு நன்னடத்தை அடிப்படையில் விடுதலை வழங்கி தில்லி நீதிமன்றம் தீா்ப்பளித்தது.










